சிரியாவிலிருந்து இராணுவத்தை விலக்கமாட்டோம் துருக்கி
சிரியாவிலிருந்து இராணுவத்தை விலக்கமாட்டோம் துருக்கி ,சிரியாவிலிருந்து ராணுவம் விலக்கப்பட மாட்டாது என துருக்கி நாட்டு அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளனர் .
சிரியாவை சுற்றி வளைத்து துருக்கிய நாட்டின் உடைய படைகள் பல்லாயிரக்கணக்கில் குவிக்கப்பட்டுள்ளன.
இங்கே குவிக்கப்பட்டுள்ள துருக்கியா ராணுவத்தினர், அங்கிருந்து விலக்கப்பட்ட மாட்டார்கள் என துருக்கி அதிரடி அறிவிப்பை விடுத்துள்ளது.
துருக்கிய படைகளுக்கும் சிரியா படைகளுக்கும் இடையில் ,மோதல்
துருக்கிய படைகளுக்கும் சிரியா படைகளுக்கும் இடையில் ,மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.
அதேபோல அந்த பகுதியில் குருதிஸ்தான் மீதும் தாக்குதலை நடத்தி வருகிறது.
இவ்வாறான காலப்பகுதியில் துருக்கிய படைகள் அங்கிருந்து விலக்கப்பட மாட்டாது என அறிவிக்க பட்டுள்ளது .
இந்த விடயம் என்பது சிரியா மற்றும் துருக்கிய படைகளுக்கு எதிரான முறுகல் உச்சத்தை அடைத்துள்ளது. குருதிஸ்தான் போராளிகள் அமைப்புக்கு மிகப்பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
நீண்ட நெடுங்காலமாக பாலஸ்தீனத்தை இஸ்ரேல் அழிப்பது போன்று, சிரியாவில் உள்ள குரிஸ்தான். போராளிகள் மக்களையும் துருக்கியப்படைகள் கொன்று குவித்து வருகிறது.
தொடரும் இந்த போரிலிருந்து குருதிஸ் போர்படைகள் தப்ப வைக்கப்பட வேண்டுமாக இருந்தால், அவர்கள் புதிய மாறுதலை நோக்கி பயணிக்க வேண்டிய தேவையும் கடப்பாடும் உள்ளதாகவே பார்க்கப்படுகிறது.













