தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் நடாத்தும் 20வது சலங்கை பரதவிழா 16.02.2020

Spread the love

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் நடாத்தும் 20வது சலங்கை பரதவிழா 16.02.2020 நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

சலங்கை பரதவிழா 16.02.2020 அன்று பகல் பன்னிரெண்டு மணிக்கு ஒல்னே சுபுவா ( Aulnay-sous-Bois ) நகரசபை

விளையாட்டரங்க மண்டபத்தில் ஆரம்பமாகி நடைபெறவுள்ளது. இவ்விழாவில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.


இந்நிகழ்வின் விளம்பர பிரசுரத்தைஇ தமது இணையத்தளத்தில் பிரசுரித்து உதவுவதோடு தமது ஊடக

நண்பர்களுக்கும் அறியத்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தங்களின் சேவையினை மதித்து தங்கள் கரங்களை இறுகப்பற்றிக்கொள்கின்றோம்.

நன்றி
செ.சுந்தரவேல்

ஒன்றிணைவோம் சேவை செய்வோம்
தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்ஸ் full video

தமிழர் புனர்வாழ்வுக் கழகம்
தமிழர் புனர்வாழ்வுக் கழகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *