முன்னாள் அமைச்சர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் பிணையில் விடுதலை
Spread the love

முன்னாள் அமைச்சர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றனர்.

மஹிந்த ஆட்சியில் அமைச்சராக விளங்கிய விவசாய அமைச்சராக விளங்கிய மைந்த நாளந்த அவர்கள் தற்பொழுது பிணையில் நீதிமன்றம் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் மீது பல இளைஞர் உழல் முறைகேட்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு நீதிமன்ற கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வந்தார்

அவ்வாறு நிலையில் தற்போது இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சீனா நிறுவனத்தால் சிக்கிய அமைச்சர்

சீனா நிறுவனம் ஒன்றுக்கு இவரால் பல விடயங்கள் தாரை வார்த்து கொடுக்கப்பட்டதாகவும் ,அது தொடர்பாகவே இவர் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

அதன் அடிப்படையில் தற்போது அதில் லஞ்ச ஊழல் செய்தார் என்ற குற்றச்சாட்டில் முன்வைக்கப்பட்ட விசாரணையில் ,தற்பொழுது புனையில் இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகள் லஞ்சம்

இலங்கை அரசியல்வாதிகள் லஞ்சங்களை வாங்கி மேற்குல நாட்டு நிறுவனங்களுக்கு ,இலங்கையை தாரை பார்த்து கொடுக்கிற நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அவ்விதமான ஒரு நடவடிக்கையிலேயே இப்பொழுது இவர் சிக்கியிருந்தார்.

இந்த அமைச்சர் தற்பொழுது விடுதலை ஆகியுள்ளது இலங்கை அரசியலில் பெரும் புயலைக் குழப்பி இருக்கிறது.

லஞ்ச ஊழல்வாதிகள் தொடர்ந்து மதனி செய்து கொண்டிருப்பார்கள் நீதியும் அவர்களுக்கு சார்பாக செயல்படுகிறது ஆகவே இளங்க அரசியல்வாதிகள்,

நீதியையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து உள்ளார்கள் என்ற விடயம் இவருக்கு வழங்கப்பட்ட பிணையினூடாக தெரிய வருவதாக மக்கள் கொந்தளிக்கின்றார்கள்.