உணவுத் தட்டுப்பாடு தள்ளாடும் அனுராஆட்சி
உணவுத் தட்டுப்பாடு தள்ளாடும் அனுராஆட்சி ,உணவுத் தட்டுப்பாடு தள்ளாடி வரும் ஆட்சி நிலை இப்பொழுது சந்தி சிரிக்கிறது.
நாட்டில் உப்பு விலை அதிகரிப்பு காரணமாகவும் ,உப்புக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் பேக்கரி உற்பத்திகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமம் சங்கம் தெரிவிக்கிறது .
இதனால் மக்கள் அன்றாடம் விரும்பி உண்ணும் அத்தியாவசிய பொருளாக விளங்க கூடிய ,மாவிலான உற்பத்திகள் சந்தைப்படுத்தல் பாதிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி சங்கம் தெரிவிக்கிறது.
பாண் உற்பத்தி பாதிப்பு
இலங்கையில் ,காலை, மாலை ,என மக்கள் அதிகம் பானை வாங்கி கொண்டு வருகிறார்கள்.
இந்த பேக்கரிகள் தற்பொழுது அடித்த பூட்டப்படுவதால் இந்த உப்பு தட்டுப்படும் காரணமாக செயல் இழந்து காணப்படுவதால் மக்கள் சொல்லல துயரை சந்தித்து வருகிறார்கள்.
இப்பொழுது உப்பு தட்டுப்பாடு
உப்பு தட்டுப்பாடு காரணமாக அனுரா ஆட்சி தள்ளாடி வருவதையும் மிக விரைவில் அனுராவதி ஆட்சி கவிழ்க்கப்பட்ட போவதற்கான முன்னேற்பாடு அறிகுறியாக இதனை எடுத்துக் கொள்ளலாம்.
தேர்தல் முடிந்ததும் நாட்டையும் நாட்டு மக்களிடம் சார்ந்தும் பயணிக்க மறந்து இனவாதத்தைக் காக்கி ,மஹிந்த குடும்பத்தை போன்று ஆதிக்க வெறியுடன் ஆளுகின்ற அணு ஆட்சி விரைவில் கவிழ்க்கப்பட போகிறது என்பதற்கு இது ஒரு உதாரணமாகிறது .
தொடர்ந்தும் இப்படி நிகழ்ந்தால் அறகலிய போராட்டம் ஒன்று அனுராவுக்கு எதிராக வெடிக்கும் என்பதும், தமிழர்கள் சிங்களவர்கள் இணைந்து, இவர்களுக்கு எதிரான போராட்டத்தை நடத்தப் போகிறார் என்பதற்கான, முன்னேற்படாக இந்த உப்பு தட்டுப்பாடு ஒரு உதாரணமாக இருக்கிறது.
- கபில சந்திரசேன மரணம் தொடரும் அனுரா படுகொலைகள்

- சலாவ எஸ்டேட்டில் கொள்ளை

- இணையவழித் திருட்டுகள் குறித்த விசாரணைக்கு ஆதரவளிக்க அமெரிக்கா தயார்

- அத்தமஸ்தானத்தின் பிரதம மந்திரி கைது

- நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- குருணேகேலா பிரதி மேயரின் கட்சி உறுப்பினர் பதவியை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இடைநீக்கம் செய்தது

- காலியில் இலங்கையின் முதல் பெண்கள் கருத்தரிப்புக் குறைபாடு மருத்துவப் பிரிவு

- மே 15 அன்று இலங்கையில் பேபால் அறிமுகம்

- முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மீண்டும் சம்மன்

- போதைப்பொருளை முற்றாக ஒழிக்க ஜனாதிபதி பணிப்பு

- ராஜங்கனே சத்தாரதன தேரர் கைது

- ஆலோசனை கூட்டத்திற்கு முன் விஜய்யுடன் ஆனந்த் பேச்சு









