33 பாலஸ்தீன மக்கள் மரணம்
33 பாலஸ்தீன மக்கள் மரணம் என பாலஸ்தீனம் காசா சுகாதார அமைச்சு அதிரடியாக அறிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலமாக யூத படைகள் நடத்திய இராணுவ தாக்குதலில் ,இந்த அப்பாவி மக்கள் பலியாகி உள்ளதாக, காசா சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் 33 மக்கள் பலியாகியும் ,94 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
இறந்தவர்களில் முதியவர்கள் ,சிறுவர்கள் ,பெண்கள் , உள்ளடங்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வருடங்களுக்கு மேலாக நீடித்துச் செல்லும், இஸ்ரேல் பாலஸ்தீன யுத்தத்தினால் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட ,பாலஸ்தீன மக்கள் பலியாகி ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் காயமடைந்து வெறுக்கின்றனர்.
இந்த லட்சத்துக்கு மேற்பட்ட வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டு சுடுகாடக்கப்பட்டுள்ளன.
சமாதான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் ,யூத படைகள் வலிந்து தாக்குதலை நடத்தி காசா ,மக்கள் மீது கண்மூடித்தனமான ,இனப்படுகொலை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளமை இங்கே கவனிக்கத்தக்கது.
- கமெனியின் இறுதிச் சடங்கில் 2 கோடி மக்கள் கலந்துகொள்வார்கள்

- ஈரான் விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

- தெஹ்ரானில் கமேனியின் இறுதிச் சடங்கு

- இஸ்ரேல் பேச்சுக்குழுவை வானில் போட்டு தள்ள துரத்திய இஸ்ரேல் விமானங்கள்

- நேட்டோ டிரம்ப் மோதல் உச்சம்

- ஈரான் புரட்சி படை தளபதி மக்கள் முன் தோன்றினார்

- அமெரிக்கத் தடைகள் தளர்த்தப்பட்ட பிறகு ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி வேகம் பெறுகிறது

- அரபு கடலில் வீழ்ந்து மூழ்கிய அமெரிக்கா உலங்குவானூர்தி

- காசாவில் இன அழிப்பு திட்டம் தொடர்கிறது என்கிறார் நெதன்யாகு

- லெபனானில் இஸ்ரேல் நடத்தும் போரினால் பத்து லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்

- பாகிஸ்தான் பயிற்சி மையத்தில் கூரை இடிந்து விழுந்ததில் 14 குழந்தைகள் பலி

- அமெரிக்கத் தூதர்களைச் சந்திக்கப் போவதில்லை என ஈரான் தெரிவித்துள்ளது








