ஆயுதங்களைக் கைவிடும் குருதிஷ் போராளிகள்
ஆயுதங்களைக் கைவிடும் குருதிஷ் போராளிகள் அதிரடி அரபிப்போ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கிக்கு எதிராக கட மோதல்களில் ஈடுபட்டு வந்திருந்த ஈராக் எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் குருதிஸ்தான் போராளிகள் அமைப்பு ,தற்பொழுது ஆயுதங்களை கைவிடுவதாக அறிவித்துள்ளனர் .
துருக்கிய சிறையில் உள்ள குருதிஷ் போராளிகளின் தலைவர் அப்துல்லா உயலானை விடுதலை செய்ய துருக்கி தீர்மானித்துள்ளது.
அவரை விடுதலை செய்ய வேண்டுமாக இருந்தால் .நிச்சயமாக ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டுமென துருக்கி அழுத்தம் கொடுத்தது.
அதனை அடுத்து தற்பொழுது குருதிஷ் போராளிகள் ஆயுதத்தை கைவிட்டு ஜனநாயக அரசியலுக்கு திரும்புவதாக அறிவித்துள்ளனர்.
இதனை ஏற்றுக் கொள்கின்ற துருக்கி விரைவில். அதனுடைய தலைவரை கைவிடும் எனவும் .அதன் பின்னர் அவர்கள் அரசியல் கட்சியாக பரிணாமம் பெறுவார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது .
தமிழீழ விடுதலை புலிகளை போன்று பல போராட்டங்களையும் தியாகங்களையும் ,அர்ப்பணிப்புகளையும் செய்து ,தமது மக்களுக்காக போராடி வருகிறது கூர்திஸ் போராளிகள் அமைப்பு.
அவ்வாறான பி கே கே என அழைக்கப்படுகின்ற குறிஸ்தான் போராளிகள் ,ஆயுத ஒப்படைப்பு சர்வதேச பத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆயுத ஒப்படைப்பை நிகழ்த்த மறுத்தால் .அந்த அமைப்பானது முற்று முழுதாக அழியும் நிலை காணப்படுகிறது.
விடுதலைப் புலிகளுக்கும் இவ்வாறான சமிக்கை விடப்பட்டு ,இறுதி நேரத்தில் ஆயுத ஒப்படைப்புக்கு வந்த பொழுது யுத்தம் முடிந்திருந்தது.
உலக நாடுகளில் அந்த இயக்கங்கள் தங்களை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமானால் ,காலத்திற்கு ஏற்ப தம்மை உருமாற்றி பயணிக்க வேண்டிய நெருக்கடி ஏற்படுவது தவிர்க்க முடியாதது தான்.
- ஹமாஸ் கலீல் அல்-ஹய்யாவை புதிய ஒட்டுமொத்தத் தலைவராக நியமித்தது

- புதிய பிரிட்டிஷ் பிரதமர் பர்ன்ஹாமுடன் மிகவும் நல்ல உரையாடல் நடத்தியதாக டிரம்ப் கூறுகிறார்

- வியட்நாமில் பேருந்து தீ விபத்தில் 7 பயணிகள் பலி

- அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் தனது இரண்டாவது உலகக் கோப்பையை வென்றது

- ஈரான் தாக்குதலில் அமெரிக்கா சிப்பாய் பலி பலர் காயம்

- பெருவில் நிலநடுக்கம் 6பேர் பலி

- அமெரிக்காவில் துப்பாக்கி சூடு 10பேர் காயம்

- குவைத் அமெரிக்கா தளங்கள் மீது ஈரான் தாக்குதல்

- இஸ்லாமாபாத் ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்டதாக ஈரான் அறிவிப்பு

- ஓமன் கடலில் கப்பல் மீது தாக்குதல்

- தெற்கு லெபனானில் வெடிகுண்டு தாக்குதல்

- ஈரான் தாக்குதலில் 2 அமெரிக்கா படைகள் பலி









