ஊசிக் கட்சி படு தோல்வி
ஊசிக் கட்சி படு தோல்வி யை தழுவியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது யாழ் செய்திகள் தெறிவிக்கின்றன .
யாழ் மாவட்டத்தின் 17 பிரதேச சபையில் இடம்பெற்ற இந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் பலத்த போட்டி நிலவியது .
தற்போது மூன்று தொகுதிகளில் ஊசி கட்சி போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டது .
இதன் அடிப்படையில் மூன்று பகுதியிலும் பட்டு தோல்வியை சந்தித்துள்ள நிலையில் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் தங்கத்தை தூக்கி கொண்டு ஓட்டம் பிடித்துள்ளார்.
அனுரா உடைய ஆட்சி அதிகாரத்தை வெல்ல வைப்பதே அவருடைய நோக்காம கொண்டது .
அதனை மையமாக வைத்தே தேர்தல் பரப்புரைகள் செயல்பாடுகள் பேச்சுக்கள் இடம் பெற்றிருந்தன.
அதேபோன்று திட்டமிட்டபடி இப்பொழுது படுதோல்வியை சந்தித்து அர்ச்சுனா இராமநாதன் அனுரா கட்சியை வெல்ல வைத்திருக்கிறார்.
களமுனையில் இருந்து வருகின்ற தகவல் அடிப்படையில் ஊசி கட்சியை படுதோல்வி சந்தித்ததாகவும் அதை எண்ணி அர்ச்சுனா இராமநாதன் இப்பொழுது அதிக மதுபோதையில் காணப்படுவதாக தெரிவிக்க படுகிறது .
இவ்வாறான செய்திகள் அவர்களது நட்பு வட்டாரங்கள் ஊடாக செய்திகள் கசிவதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி கொண்டு இருக்கின்றன .
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- ஈரானின் கடல்வழி வர்த்தகத்தை அமெரிக்கா நிறுத்தியது

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.








