ஆஸ்மா நோய் இலங்கையில் அதிகரிப்பு
ஆஸ்மா நோய் இலங்கையில் அதிகரிப்பு தமிழ் மக்கள் மற்றும் சிங்கள மக்கள் மத்தியில் ஆபத்தை ஏற்படுத்தி வருவதாக புதிய சுகாதார அமைச்சரை மேற்கோள்காட்டி மருத்துவர்கள் செய்திகள் வெளியிட்டு இருக்கின்றனர்.
காலநிலை சூழியல் காரணமாகவே இந்த அஸ்வான் நோய் என்பது அதிகரித்து வருவதாக அவர்கள் குறிப்பிடுகிறார்கள்
ஒரு லட்சம் பேரில் 3 ஆயிரத்து 400க்கு மேற்பட்டவர்களுக்கு இந்த ஆஸ்மா தொற்று நோய் ஏற்படுவதாகவும்,இதனால் மூச்சுத் திறனை ஏற்பட்டு அவர்கள் பலியாக கூடிய அபாயங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாசு படிந்த காற்றுகளை சுவாசிப்பதாலும் ,அதனை சுவாசிப்பதாலும் பாதிப்பை ஏற்படுத்துவதாலும் ,இந்த நோய்க்கு மக்கள் உள்ளாகி வருவதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
உலகளாவிய மக்கள் மத்தியில் அஸ்மா நோய் என்பது தற்பொழுது அதிகரித்து வருவதாகவும் ,அதனை தடுக்காவிட்டால் மிகப் பெரும் இழப்பை இந்த மனித சமுதாயம் சாந்திக்க நேரிடும் என அவர்கள் கவலை வெளியிடுகின்றனர்.
தூசி படிந்த பகுதிகளில் மக்கள் அதிகமாக வாழ்வதால் அவ்வாறான இடங்களில் வேலை பார்ப்பதாலும் ,இந்த நோய் என்பது அதிகமாக வருவதாகவும் ,மூச்சுத் திணறல் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே இந்த அஸ்மா நோயினால் ஏற்படுகின்ற உயிர் அச்சத்துளை எவ்வாறு தடுத்து நிறுத்துவது என்பது தொடர்பாக உலகம் தற்போது கவனத்தை செலுத்த வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுகின்றனர்.
ஆண்டுதோறும் இந்த ஆஸ்மா நோயினால் மக்கள் பாரியளவில் மக்கள் பலியாகி வருகின்ற தகவலை வெளியிட்டு ,பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றனர்.
- கபில சந்திரசேன மரணம் தொடரும் அனுரா படுகொலைகள்

- சலாவ எஸ்டேட்டில் கொள்ளை

- இணையவழித் திருட்டுகள் குறித்த விசாரணைக்கு ஆதரவளிக்க அமெரிக்கா தயார்

- அத்தமஸ்தானத்தின் பிரதம மந்திரி கைது

- நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- குருணேகேலா பிரதி மேயரின் கட்சி உறுப்பினர் பதவியை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இடைநீக்கம் செய்தது

- காலியில் இலங்கையின் முதல் பெண்கள் கருத்தரிப்புக் குறைபாடு மருத்துவப் பிரிவு

- மே 15 அன்று இலங்கையில் பேபால் அறிமுகம்

- முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மீண்டும் சம்மன்

- போதைப்பொருளை முற்றாக ஒழிக்க ஜனாதிபதி பணிப்பு

- ராஜங்கனே சத்தாரதன தேரர் கைது

- ஆலோசனை கூட்டத்திற்கு முன் விஜய்யுடன் ஆனந்த் பேச்சு









