லண்டன் ஓம் சரவணபவா சிலேபி லீலை சாமியாருக்கு சிறை
லண்டன் ஓம் சரவணபவா சிலேபி லீலை சாமியாருக்கு சிறை வாசம் அளிக்க பட்டுள்ளதாக பிரிட்டன் டெய்லி மெயில் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது .
லண்டனில் ஆலயத்தை நிறுவி அங்கு வரும் இலங்கை பெண்களை இலக்கு வைத்து ,பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளதாகவும் ,அத்துடன் அவர்களிடம் இருந்து 128.00 பவுண்டுகள் பெற்று சாமியார் ஏமாற்றியதாகவும் குற்றம் சுமத்த பட்டுள்ளது .
அந்த வழக்கு நீதிமன்றில் பல நீதிபதிகள் முன்பாக விசாரணைக்கு எடுத்து கொள்ள பட்ட பொழுது, சிலேபி சாமியார் முரளிகிரிஸ்னா லீலை சாமியார் என்ற விடயம் கண்டறிய பட்ட நிலையில் அவருக்கு ஏழு வருட சிறை தண்டனை விதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இவர் போன்ற சில சாமியார்கள் மக்களை ஏமாற்றி பண கொள்ளையில் ஈடுபட்டு வருகின்ற விடயம் மீளவும் ஒருமுறை இங்கு அம்பலமாகியுள்ளது,இது போலி சாமி மோசடியாளர்களுக்கு கொடுக்க பட்ட தக்க தண்டனையாக பார்க்க படுகிறது .
பிரபல உயர் சட்டத்தரணிகள் இந்த வழக்கில் ஆயராகி வாதாடியா நிலையில் , இந்த வழக்கில் ஒரு திருப்பமாக விளங்கியுள்ளதுடன் , அப்பாவி மக்களை காப்பாற்றியுள்ளனர் .
இந்த வழக்கு போலி சாமியார்களுக்கு சூத்து மாத்து போலிகளுக்கும் சாட்டையடி என தெரிவிக்க படுகிறது குறிப்பிட தக்கது .
இதில் அழுத்தி ஆங்கிலத்தில் உள்ள செய்திகளை பார்க்க
.
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா

- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்







