பாலஸ்தீனம் மேற்குக்கரைக்குள் நுழைந்த இஸ்ரேல் இராணுவம் .
பாலஸ்தீனம் மேற்குக்கரைக்குள் நுழைந்த இஸ்ரேல் இராணுவம் நுழைந்துள்ளதாக பலஸ்தீன செய்திகள் தெரிவிக்கின்றன .
இஸ்ரேல் மற்றும் காசா பலஸ்த்தீனத்திற்கும் இடையில் இடம்பெற்று வந்த சமர பேச்சுக்களை முறித்து மீளவும் இஸ்ரேலிய இராணுவம் ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது .
பதின் ஐந்து மாதங்கள் கழித்து இடம்பெறும் இந்த கோர யுத்தத்தில் காசா மக்கள் 48 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர் .
அந்த இரத்த வாடை காய்வதற்குள் மீளவும் படுகொலையை கட்டவிழ்த்து போரை ஆரம்பித்துள்ளது .
இதனால் இஸ்ரேல் பலஸ்த்தீனம் இடையில் மீளவும் போர் ஆரம்பித்துள்ளதால் மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .











