அதிவேக நெடுஞ்சாலையில் மீண்டும் STF

அதிவேக நெடுஞ்சாலையில் மீண்டும் STF
Spread the love

அதிவேக நெடுஞ்சாலையில் மீண்டும் STF

அதிவேக நெடுஞ்சாலையில் மீண்டும் STF ,அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு நேற்று (11) இரவு முதல் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலையில் விபத்துகள் ஏற்படும் போது உயிர்காக்கும் மற்றும் தீயணைப்பு சேவைகளுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திடீரென இராணுவம் குவிக்க பட்டுள்ள செயல் மக்கள் மத்தியில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது