யாழில் நபர் கட்டிவைத்து தாக்குதல்

யாழில் நபர் கட்டிவைத்து தாக்குதல்
Spread the love

யாழில் நபர் கட்டிவைத்து தாக்குதல்

யாழில் நபர் கட்டிவைத்து தாக்குதல் ,யாழ்ப்பாணம் கோப்பாய் போலீஸ் காவல் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நபர் ஒருவருக்கு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

பேக்கரி ஒன்று வந்த ஒருவர் கீழே இருந்த தங்கத்தை வெதுப்பக ஊழியரிடம் வழங்கி இருக்கிறார் இது என்னை எடுத்து தினமும் வந்து அந்த நகை கூறி அவரிடம் வழங்கினார்கள் என கேட்டுள்ளார் .

இதனால் ஆதரவு பெற்று அவர்கள் அவரைக் கட்டி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வீதியில் அனாதரவாக கிடந்த நகை ஒன்றை எடுத்து உயிருடன் வழங்கி விடுங்கள் என சொன்னதற்காக அவர் மீது இந்த கும்பல் கோரமாக தாக்கியிருக்கிறது.

இதனை அடுத்து சம்பவத்துக்கு வந்த போலீசார் அவர்களை கைது செய்து தற்பொழுது தீவிர விசாரணைக்கு உள்ளாக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ

மேற்படி சம்பவம் தமிழ் ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாக வெளியான நிலையில் மக்கள் மத்தியில் பெரும் கோபத்தையும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நல்லது செய்த நபர் ஒருவரை இவ்வாறு கட்டிவைத்து தாக்கியது மிகவும் கோரமானது எனவும் இது திருடர்களின் செயலிலும் மக்கள் இப்போது பேசிக் கொள்கிறார்கள்.