புதிய வைரஸ் எச்சரிக்கை
புதிய வைரஸ் சீனா எச்சரிக்கை , புதிய வைரஸ் நோய் என்று கொரோனா நோயைவிட இரண்டு மடங்கு பீரியம் கொண்டதாக தற்பொழுது உலக நாடுகள் வேகமாக பரவி வருவதாக சீனா அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
குளிர் காலநிலையில் நிவாரண வைரஸ் மிக வேகமாக பரவியதாகவும் அதனால் மக்கள் மிக விழிப்புணர்வாக இருக்கும்படி சீன அவசர விடியத்தினை மேற்கோள் காட்டுச் செய்தியை வெளியிட்டுள்ளது.
சீனாவில் பரவியது இந்த பெருகமான நோய்களை அடுத்து சீனாவுக்கு வெளிநாட்டு மக்கள் செல்ல போடாமல் பல நாடுகள் தற்போது தடை விதித்து வருகின்றனர்.
தமது நாட்டுக்கு வரும் வெளிநாட்டு பயணிகள் தொடர்பாக சுகாதார நிலை குறித்து உத்தரவாதம் வழங்க முடியும் எனவும் சீனா தெரிவித்துள்ளது எனினும் இதனால் செய்ய ஆபத்து இல்லை என்று தெரிவித்துள்ளது.
புதிய கொரோனா நோய் போன்ற நோய்களை உருவாக்கி அதனை இப்பொழுது பரிசாற்று நடவடிக்கை விட்டு இருக்கிறார்களா என்பது தொடர்பாகவே தெரியவில்லை .
போர் என்று ஆரம்பிக்கப்பட்டால் அப்பொழுது இவ்வாறான நோய்கள் ஊடாக பலரை கொன்று குவிக்கும் நடவடிக்கையில் ,இந்த வைரஸ்கள் தற்பொழுது உருவாக்கப்படுகிறதா என்பதுதான் விடியமாக இருக்கிறது.













