ஐ எஸ் ஐ அமெரிக்காவில் தாக்குதல்
ஐ எஸ் ஐ அமெரிக்காவில் தாக்குதல், அமெரிக்காவில் இராணுவ சிப்பாய் ஒருவர் நீயு ஆட்சியாவில் தாக்குதல் ஒன்றை நடத்தி இருக்கின்றார் .
இராணுவத்தில் இணைந்து பணியாற்றி வந்த இவர் தனது ட்ரக்கினூடாக மக்களைச் சென்று தாக்கி இருக்கின்றார் .
மேலும் மக்கள் மீது துப்பாக்கி சூடு மற்றும் கத்திவெட்டு தாக்குதலை மேற்கொண்டதாகவும் ,இதன் பொழுது சம்பவ இடத்தில் பதினைந்து பேர் பலியாகியும் மேலும் டயினுக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு பிறந்து 48 மணித்தியாலத்திற்குள்ளாக நடத்தப்பட்ட இந்த தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
42 வயதுடைய இஸ்லாமிய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ள அவர் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த தாக்குதலுக்கான காரணம் இவர் ஐஎஸ் அமைப்பு ஊடாக ஈர்க்கப்பட்டு அதனூடாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த வருடத்தில் நடந்த முதலாவது ஐஎஸ் அமைப்பின் தாக்குதல் இதுவாக பார்க்கப்படுகிறது.
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு

- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்

- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்









