மகனைக் கொன்ற தந்தை
மகனைக் கொன்ற தந்தை , பூண்டு லூயா தோட்டத்தில் தந்தை தாக்கியதில் 25 வயது உடைய மகன் ஒருவர் கடந்ததிடம் பலியாகி உள்ளதாக அகிர்ந்து ஒரு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன .
இந்த சம்பவமானது இரவு வலையில் இடம் பெற்றுள்ளது மகன் தாக்கிய மகனை தாக்கிக் கொண்ட தந்தையின் செயலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது பலத்த காயப்படுத்த நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தந்தைக்கு மகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தர்க்கம் கைகலப்பாக மாறியது தந்தையின் தாக்குதலுக்கு மகன் பலியாகி தெரிவிக்கப்பட்டுள்ளது .
கோபம் செய்கின்ற சில முடிவுகள் காரணமாக இவ்வாறான படுகொலைகள் இடம் பெற்று விடுகின்றன.
வறுமையின் காரணமாக சில விடயங்கள் ஏற்படுவதாகவும் அதை அடுத்து சில குடும்ப சிக்கல்களுக்கு காரணமாக ஏற்படுத்த இந்த விடயங்கள் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் அதிபர்களை ஏற்படுத்தி உள்ளது.
இந்த மரணம் தொடர்பான விசாரணைகளை போலீசார் முன்னெடுத்து வருகின்றனர் .
தந்தை தற்போது கைது செய்யப்பட்டு நீதிமன்றம் முன்னே நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa









