ஆபத்தில் இலங்கை தப்புமா அரசு

ஆபத்தில் இலங்கை தப்புமா அரசு
Spread the love

ஆபத்தில் இலங்கை தப்புமா அரசு

ஆபத்தில் இலங்கை தப்புமா அரசு , இலங்கை அரசனது தற்பொழுது மிகப்பெரும் ஆபத்தான வளையத்தில் சிக்கி உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கடும் எச்சரிக்கையைக உள்ளது .

ஆளும் ஒன்பதாவது விரைவில் ஜனாதிபதியான அனுரா குமாரத்திசன் ஐயா அக்காவுக்கு தெரிவித்திருக்கின்றனர்

இலங்கை மிகப் பெரும் கடனை வாங்கி அதனை முதல செலுத்த முடியாத மிகப் பெரும் நெருக்கடிகள் சிக்கி இருக்கிறது .

அது கடந்து கடனை மீள உயரிய முறையில் வட்டியுடன் செலுத்த முடியுமா என்பதை கேள்வியாக உள்ளது .

அதனை எடுத்து இந்த கடன் தொகையை மீள உரிய முறையில் வழங்கினால் மட்டுமே இலங்கையினை மீளவும் இயல்பு நிலைக்கு எடுத்துச் செல்ல முடியும்.

வீடியோ

அவ்வாறு இல்லாவிட்டால் இலங்கை மீளவும் கொரோனா காலத்தில் எவ்வாறு முடக்கப்பட்டதோ, அவ்வாறான ஒரு முடக்கத்தை நோக்கி செல்ல வேண்டி வரும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.

பொருளாதார சுனாமி பேரழிவிலிருந்து இலங்கையை மீட்டு ஜனாதிபதி உரிய முறையில் வழி நடத்துவாரா .

அல்லது ஆளுகண்ட ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி கவுக்கப்படுமா என்பதை இன்றைய கேள்வியாக மலர்கிறது.