சவேந்திர சில்வா ஓய்வு

சவேந்திர சில்வா ஓய்வு
Spread the love

சவேந்திர சில்வா விலகல்

சவேந்திர சில்வா ஓய்வு, ஜெனரல் சவேந்திர செல்வா தற்பொழுது ஓய்வு பெற்றுள்ளதாக இலங்கை பிரதான ராணுவ தெரிவித்துள்ளது .

2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கு மிக முக்கியமான படையணி தளபதியாக விளங்கிய சகோதர சிவா தகவல்களையும் விடுதலைப் புலிகளையும் கொன்று அழித்தார் .

அவ்வாறு படுகொலையை புரிந்த இன அழிப்பு நாயகனாக இருக்கக்கூடிய சவேந்திர சில்வா தற்பொழுது இலங்கை ராணுவ தரப்பிலிருந்து ஓய்வு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோத்தபாயாவின் வலது கையாகவும் செல்ல பிள்ளையாகவும் விளங்கி வந்த சவேந்திர சில்வா இராணுவத்துக்குள் பல

மாற்றங்களையும் பதவி உயர்வுகளையும் தனக்கு சார்பானவர்களை உருவாக்கி வைத்திருக்கிறார் .

வீடியோ

இவரது காலப்பகுதியில் இலங்கை ராணுவத்தில் இலங்கை ராணுவத்திலிருந்து புரட்சிகள் வெடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த நிலையில் தற்போது இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதாக சொல்லப்படுகிறது.

இவர் ராணுவத்தில் இருந்து விலகினாலும் இவரது இரும்புக்கரம் ராணுவத்தை சுற்றி வேரோடு வேராக பின்னப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.