பறந்த விமானம் சுட்டு வீழ்தல்
பறந்த விமானம் சுட்டு வீழ்தல் , இஸ்ரேலை தாக்க பறந்து கொண்டிருந்த ஹவுதி நாட்டு விமானங்கள் செங்கடலில் வைத்து சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது .
இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதலை நடத்தும் நோக்குடன் பறந்து கொண்டு இருந்த போர்படைகளின் தாக்குதல் விமானங்களே செங்கடலை கடந்து இஸ்ரேலுக்குள் நுழைய
முயன்ற பொழுது, தங்கள் எல்லை ஓரத்தில் வைத்து சுட்டு வீழ்த்தியுள்ளதாக இஸ்ரேல் ராணுவ தரப்பை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகி இருக்கின்றன .
பாலஸ்தீனம் இஸ்ரேல் இடையில் இடம்பெற்று வருகின்ற இந்த யுத்தத்தினை அடுத்து தற்போது சமர் உக்கிரம் பெற்றுள்ளது .
இஸ்ரேல் பலஸ்த்தீனம் மீது தொடுத்து வருகின்ற நீண்ட கால யுத்தத்தை அடுத்து தற்போது இஸ்ரேலை இலக்கு வைத்து வருகின்றனர்.
மற்றும்இஸ்ரேல் கட்டமைப்புகள் பலத்தை சேதமடைந்து வருகின்றன.
இடைவிடாது நடத்திவரும் இந்த தாக்குதினால் தற்போது இஸ்ரேல் தனது உள்கட்டமைப்புகள் செயலிழந்து காணப்படுவதான ,தோற்றப்பாடு காணப்படுவதாகவே இந்த தாக்குதல் சம்பவம் எடுத்து காட்டுகின்றன .
- அமெரிக்கா தாக்குதலை ஆரம்பித்தால் மோசமாக தாக்குவோம் ஈரான்

- மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூ கீ வீட்டுக் காவலுக்கு மாற்றப்படவுள்ளார்

- இஸ்ரேலினால் தடுத்து வைக்கப்பட்ட காசா கப்பல் குழு

- இங்கிலாந்தின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை ‘கடுமையானது

- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது








