இஸ்ரேல் விமான தளத்தை தாக்கிய ஈரான்
இஸ்ரேல் விமான தளத்தை தாக்கிய ஈரான் ,இஸ்ரேலின் எஃப்-35 போர் விமானங்களை வைத்திருக்கும் இஸ்ரேலின் நெவ்டிம் விமானத் தளத்தின் மீது ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவலர் படை ஏவுகணைகளை வீசியது.
இஸ்ரேல் மீதான தாக்குதல்களின் இரண்டாம் கட்டமாக Nevatim விமானப்படை தளத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. இரண்டாவது அலையில், 200 ஹைப்பர்சோனிக் ஃபதா ஏவுகணைகள் தாக்கியது .
அதி நவீன தாக்குதல் விமங்கலி நிறுத்தி வைத்து தாக்குதல் நடத்திய அதே விமான தளத்தை ஈரான் தாக்கியதை அடுத்து இஸ்ரேல் பலத்த அதிர்ச்சியில் உறைந்துள்ளது .
யூத இராணுவத்தின் மொசாட் தலைமையகம் ,முக்கிய விமான தளம் ,துறைமுகங்கள் என்பனவற்றை இலக்கு வைத்து ஈரான் தாக்குதலை நடத்தியது .
இந்த தாக்குதலிலேயே பலத்த சேதங்களை இஸ்ரேல் சநதித்துள்ளமை குறிப்பிட தக்கது .
- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம்

- 250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது

- ரத்மலானாவில் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு தாக்குதல்

- தலத்துவோயாவில் வைரலான பூனை மீதான கொடுமைச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது

- வெலிகம கடற்கரையில் உல்லாச பயணி பலி








