இஸ்ரேல் விமான தளத்தை தாக்கிய ஈரான்
இஸ்ரேல் விமான தளத்தை தாக்கிய ஈரான் ,இஸ்ரேலின் எஃப்-35 போர் விமானங்களை வைத்திருக்கும் இஸ்ரேலின் நெவ்டிம் விமானத் தளத்தின் மீது ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவலர் படை ஏவுகணைகளை வீசியது.
இஸ்ரேல் மீதான தாக்குதல்களின் இரண்டாம் கட்டமாக Nevatim விமானப்படை தளத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. இரண்டாவது அலையில், 200 ஹைப்பர்சோனிக் ஃபதா ஏவுகணைகள் தாக்கியது .
அதி நவீன தாக்குதல் விமங்கலி நிறுத்தி வைத்து தாக்குதல் நடத்திய அதே விமான தளத்தை ஈரான் தாக்கியதை அடுத்து இஸ்ரேல் பலத்த அதிர்ச்சியில் உறைந்துள்ளது .
யூத இராணுவத்தின் மொசாட் தலைமையகம் ,முக்கிய விமான தளம் ,துறைமுகங்கள் என்பனவற்றை இலக்கு வைத்து ஈரான் தாக்குதலை நடத்தியது .
இந்த தாக்குதலிலேயே பலத்த சேதங்களை இஸ்ரேல் சநதித்துள்ளமை குறிப்பிட தக்கது .
- கிழித்த வன்னி | கவிதை உரை நடை பேச்சு |கவித பேச்சு தமிழ் | | Poetry Speech Tamil

- 284 மில்லியன் மதிப்புள்ள சிகரெட் கடத்தல் முயற்சி

- கபில சந்திரசேனவின் மரண வழக்கில் இரு வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியது

- மேற்கு தெற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் கொந்தளிப்பான கடல் முன்னறிவிப்பு

- அமெரிக்கா வழங்கிய TH-57 சீ ரேஞ்சர் ஹெலிகாப்டர்கள் இலங்கைக்கு வந்தடைந்தன








