அர்ச்சுனா சிறை செல்ல முன் இறுதி பேச்சு
அர்ச்சுனா சிறை செல்ல முன் இறுதி பேச்சு ,மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் மீது மக்கள் கொண்டுள்ள அளவற்ற பாசம் இந்த காணொளியில் வெளியாகியுள்ளது .
ஆண்கள் பெண்கள் என இரு பாலரும் அர்ச்சுனாவிற்கு ஆதரவாக தமது நிலை பாட்டை காண்பித்து வருவது ,அர்ச்சுனா இராமநாதன் மீது மக்கள் கொண்டுள்ள நன்மதிப்பை எடுத்து காண்ப்பிக்கிறது .
அத்துடன் அனுரா வருகை மக்களிற்கான விழிப்புணர்வு மற்றும் ,நல்லாட்சியை வழங்கும் என்பதாக அர்ச்சுனா இராமநாதன் தெரிவிக்கிறார் .
கட்சி சின்னம் ,அதன் செயலணி உருவாக்கம் தொடர்பாகவும் ,இந்த காணொளியில் தெரிவித்துள்ளார் .
கீழே உள்ள காணொளியை முழுமையாக பாருங்கள் மக்களே
- அமெரிக்காவுக்கான முன்னாள் தூதர் ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிரான கைது வாரண்டை நீதிமன்றம் மீண்டும் பிறப்பித்தது

- ஆட்டோ கவிழ்ந்து மூவர் காயம்

- துரிதப்படுத்தப்பட்ட டிஜிட்டல் கல்வித் திட்டத்தில் 6000க்கும் மேற்பட்ட பள்ளிகள் இலக்கு

- யோஷித ராஜபக்ச மீதான உயர் நீதிமன்ற விசாரணையை இடைநிறுத்துவதற்கான கோரிக்கை

- தேவுந்தர தேவாலயம் அருகே நடந்த துப்பாக்கிச் சூடு

- நீதி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெள்ளிக்கிழமை விவாதிக்கப்படும்

- செம்மணியில் 13 எலும்பு கூடுகள் மீட்பு

- 2025 ஜிஐடி தேர்வு முடிவுகள் வெளியீடு

- செயற்கையாகப் பழங்களைப் பழுக்கவைக்க நச்சு இரசாயனங்களைப் பயன்படுத் தடை

- தித்வா புயலால் அனாதையாக்கப்பட்ட குழந்தைகளுக்கான மாதாந்திர உதவித்தொகை








