அவசர எச்சரிக்கை
அவசர எச்சரிக்கை ,மக்களுக்கு அவசர எச்சரிக்கை மாநிலம் அறிவித்திருக்கின்றது அதன்படி களுகங்கையின் கிளை கங்கையான குடாகங்கையின் மேற்பகுதியில் பெய்துவரும் கடும் மழை காரணமாக அதிக மழைநீர் தேங்கியுள்ளதால் வல்ல அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் புளத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்த நுவர ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் மிக எச்சரிக்கையாக இருக்கும்படியும் அவ்வளையும் இங்கு இந்த குளம் உடைக்கப்பட்டு நீர் வெளியேறலாம் என்பதால் மக்களை 48 மணி எச்சரிக்கை இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அதன் பொழுது மக்கள் எவ்வாறு தப்பிப்பது என்பது ஒரு பக்கமும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதிக அளவு மழை நீர் வீழ்ச்சி இடம் பெற்று வருவதால் அதிக வருட பகுதிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என்பதாலேயே மக்களுக்கு இந்த அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என அஞ்சுகின்ற மக்கள் உடனடியாக அந்த பகுதிகளை விட்டு வெளியேறி வருகின்ற சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக அங்கு இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.












