குழு மோதல் படகுகள் எரிப்பு
குழு மோதல் படகுகள் எரிப்பு ,யாழ்ப்பாணம் சேந்தாங்குளம் பகுதியில் இரு குலுக்கல் கடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக அங்கு வைத்து ஒரு படகு பொட்டாக எரித்து அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது சில படகுகளும் இருந்து நாசமானதாகவும் இதனை அடுத்து அங்கு கூடிய பொதுமக்கள் தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அதனை அணைத்தனர்.
சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் இளவாலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றனர் .
நீண்ட நாள் இடம் பெற்று வந்த காரணமாகவே இந்த படகுகளுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ஒரு வன்முறைச் செயலாக பார்க்கப்படுகின்றது.
கடன் அடிப்படையில் மானிய அடிப்படையில் படகுகளை வேண்டி கடலில் சென்று மீன்படியில் ஈடுபட்டு வருகின்ற மீண்டவர்கள் அங்கு தமது படகுகளை கட்டி வைத்து வருவது வழமை .
ஆனால் அவ்வாறான படங்களுக்கு இப்போது பாதுகாப்பு இல்லை என்று நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாங்கள் மீன்பிடிக்கச் செல்லும் பொழுது சில படகுகள் அங்கு காணாமல் போவதாகவும் கள்ளர்கள் அந்த படகுகளை திருடி செல்வதாகவும் தற்பொழுது மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் யாழ்ப்பாண மக்கள் மத்தியில் ஒருவித அதிபர்களை ஏற்படுத்தியுள்ளது.
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி








