உக்ரைன் தாக்குதலில் 1160 ராணுவம் பலி
உக்ரைன் தாக்குதலில் 1160 ராணுவம் பலி ,உக்ரைன் ராணுவத்தில் நடத்திய தாக்குதலில் தமது நாட்டினை ஆக்கிரமிக்க வந்த ரஷ்யா படை வீரர்கள் 1160 பேர் பலியாகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ரஷ்யா உக்ரைன் இடையில் இடம்பெற்று வருகின்ற நீண்ட நெடிய போரின் பொழுது கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற தாக்குதல் பொழுதே 1160 ரஷ்யா படை வீரர்கள் பலியாகி 69 பீரங்கிகள் மற்றும் 82 கவச வண்டிகளின் என்பனவும் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது முன்னரங்க நிலைகளை ஊடறுத்து ஒரு நிலைய முயன்ற ரஷ்யா படைகளுக்கு எதிராக தமது விசேட படைகள் வீரம் சொரிந்த தாக்குதலை நடத்தியதாகவும் ,அதன் பொழுதே எதிரிகளுக்கு இந்த இழப்பினை தாங்கள் ஏற்படுத்தியுள்ளதாக அந்த படைகள் தெரிவிக்கின்றன.
எதிரிகளின் முன்னேற்றங்களை கண்டு அந்த பகுதியில் தமது விசேட படைகள் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததாகவும் ,அவ்வாறான பாதுகாப்பு அரண் பொழுதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னேறி வருகின்ற ரஷ்யா படை வீரர்கள் பல ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டு வருவதாக அறிவித்து வருகின்ற பொழுதும் ,தமது தரப்பில் பிறந்த ராணுவத்தினுடைய எண்ணிக்கை தொடர்பாக இதுவரை எதனையும் தெரிவிக்கவில்லை.
எமது நாட்டுக்குள்ள எதிரிகள் முன்னேறிக் கொண்டு வருகிறார்கள்.
அந்த எதிரிகளை நாங்கள் இல்லாத அளிப்பதற்காக எதிரிகளின் உடைய பாதுகாப்பிலிருந்து எமது நாட்டை பாதுகாத்துக் கொள்வதற்காக, உடனடியாக ஆயுதங்களை தந்து உதவுமாறு அதிபர் ஜெலன்ஸி அறிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் ஹிஸ்புல்லா

- ஈரான் கப்பலை அனுப்ப ஆஸ்திரேலியாவுக்குக் கோரிக்கை வரவில்லை

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றும் திறன் ஐரோப்பாவிற்கு உள்ளது என பிரெஞ்சு

- இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தானில் ஹெலிகாப்டர் விபத்தில் எட்டு பேர் பலி

- அமெரிக்க முற்றுகையை மீற முடியாமல் சிக்கிய சீன கப்பல்

- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை

- இஸ்ரேலுக்கான ட்ரம்பின் இராணுவ விற்பனை

- இஸ்ரேல்-லெபனான் பேச்சுவார்த்தை

- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது








