அமெரிக்கா அதிக வெப்பம்
அமெரிக்காவில் அதிக வெப்பம் ,அமெரிக்காவில் மொபைல் வீடுகளில் தங்கி இருந்த மக்கள் அதிக வெப்பம் காரணமாக பலியாகி உள்ளதாக புதிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மொபைல் வீடுகள் என்கின்ற பொழுது கேரவன் மற்றும் மொபைல் வடிவிலான வீடுகளுக்குள் வசித்த மக்களும் தங்கி வாழ்ந்த மக்கள் பலி யாகியுள்ளனர் .
அங்கு குளிரூட்டி இல்லாத காரணத்தினால் அவர்கள் மூச்சு திணறி மரணம் ஆகி உள்ளதான, புதிய விடயங்கள் வெளியாகி உள்ளதை அடுத்து விசாரணை இடம்பெற்று வருகின்றது .
100 செல்சியஸ் வரை அமெரிக்காவில் வெப்பநிலை பல பகுதிகளில் காண படுகின்றது.
அவ்வாறான பகுதிகளில் குளிரூட்டி இல்லாத காரணத்தினால் ,அந்த மொபைல் வீடுகளுக்குள் மக்கள் பலியாகி உள்ளதான புதிய தகவலை தற்போது வெளியாகியுள்ளது.
மரணம் சம்பவித்த முறை தொடர்பாக சடல மீட்கப்பட்டு நடத்தப்பட்ட மரண பரிசோதனையில் இந்த படியும் தெரியவந்துள்ளதாகவும் ,அதனை அடுத்து தற்பொழுது குற்றப் புலனாய்வு போலீசார் விசாரணை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் அதிக வெப்பநிலை காரணமாக நாள்தோறும் பல மக்கள் பலியாகி வருகின்ற தகவல் வெளியாகி வருகின்றது.
அதனை அடுத்ததே தற்பொழுது அமெரிக்கா அரசு மக்களை காப்பாற்ற தவறி வருவதான புதிய விடயங்கள் வெளியாகி வருவதை அடுத்து ஆளும் ஜோ பைடன் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு

- வளைகுடா நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என சீன

- லிபரல் கட்சி பெரும்பான்மையைப் பெற்றது கனடா பிரதமர் கார்னி

- நேட்டோவை மிரட்டும் அமெரிக்கா

- 7600க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் காயம்

- லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் 1953 பேர் பலி







