அர்ச்சுனாவை முகநூலில் விமர்சித்தால் வழக்கு தாக்கல்
அர்ச்சுனாவை முகநூலில் விமர்சித்தால் வழக்கு தாக்கல், அர்ச்சுனா சட்ட தரணி தெரிவித்துள்ளார் .
அர்ச்சுனாவை பிடிக்காத நபர்கள் கண்மூடித்தனமாக மருத்துவர் அர்ச்சுனா இராமநாதனை மிக கீழ் நிலையில் மனித நாகரிகமற்று விமர்சனம் செய்து கொள்ள படுகிறது .
அதற்கு இந்த பதிவு மிக சாட்டையடியாக வெளியிட பட்டுள்ளது .
சமூக வலைத்தளங்களில் தேவையற்று விமர்சித்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள படும் என தெரிவிக்க பட்டுள்ள விடயம் ,
அர்ச்சுனா நீதியை நேசிக்கும் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
முழுமையான் விடயம் காணொளியில் உள்ளது .
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன

- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை

- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி

- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது

- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 31பேர் பலி

- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை

- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு

- வட சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம்

- இலங்கையின் மிக வயதான பெண்மணி 114 வயதில் காலமானார்








