துப்பாக்கியுடன் ஒருவரை கைது செய்த பொலிஸ்
துப்பாக்கியுடன் ஒருவர் கைது ,அனுராதபுரத்தில் வெளிநாட்டு தயாரிப்பு துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை எடுத்து திடீர் சுத்திகரிப்பை நடத்திய பொழுது வெளிநாட்டு துப்பாக்கியுடன் அவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்
இவருக்கு எவ்வாறு இந்த வெளிநாட்டு துப்பாக்கி கிடைக்கப்பெற்றது என்பது தொடர்பில் காவல்துறையின் குற்றச்சாட்டு பிரிவில் தீவிர விசாரணை நடத்தி வருவதுடன் இவரை ஏனைய படுகொலை குற்றச்சாட்டுடன் சம்பந்தப்பட்டவரா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
தேர்தல் நெருங்கி வருகின்ற காலப்பகுதியில் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம் பெறுவதும் துப்பாக்கியுடன் நபர்கள் கைது செய்யப்பட்டு வருவதும் மக்கள் மத்தியில் ஒரு வித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது
தேர்தல் வருகின்ற பொழுது ஆங்காங்கே குண்டு மடிப்புகளும் இவ்வாறான வன்முறை சம்பவங்களும் அதிகரித்து காணப்படுவது தேர்தலை திசை திருப்ப நடவடிக்கை ஒன்றாக காணப்படுவதுடன் பலத்த போட்டியினியாக இருக்கும் முக்கியமான காட்சிக்கு எதிரான திசை திருப்பு நடவடிக்கை ஒன்றாக இருக்க கூடும் என்ற அச்சத்தை வெளியிட்டுள்ளது
என்னிடம் கைது செய்யப்பட்டவர் தொடர்ந்து விசாரிக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாகவும் இவர் ஏனைய படுகொலை மற்றும் கடத்தல் சம்பவங்கள் ஈடுபட்டாரா என்பது தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன












