கப்பல் எரிகிறது
கப்பல் எரிகிறது ,இலங்கைக்கு இந்தியா குஜராத் முந்தாராவிலிருந்து வருகை தந்த கப்பல் என்று கடலில் இருந்து கொண்டு இருப்பதாக இந்தியா கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த கப்பல் சர்வதேச கடல்சார் அபாயகரமான சரக்குகளை ஏற்றி வந்ததாகவும், வணிக கப்பலில் முன்பகுதியில் தீ ஏற்பட்டு பாரியாய் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பலில் தீ ஏற்பட்டதை அடுத்து தற்போது தீயினை அணைக்கும் நடவடிக்கையில், இந்தியாவின் கடலோர காவல் படையின் மூன்று கப்பல்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல் எந்த நாட்டுக்கு சொந்தமானது என்பது தொடர்பாக எந்த நாட்டுக் கொடியுடன் பயணித்தது என்பது தொடர்பாக உடனடியாக தகவலைதும்படியாகவில்லை.
சீரற்ற காலநிலை காரணமாக கடல் கொந்தளிப்பு
சீரற்ற காலநிலை காரணமாக கடல் கொந்தளிப்பு அதிகமாக காணப்படுகின்ற பொழுதும் தற்பொழுது அதை கடந்து இந்தியாவினுடைய கடல் படையினர்,
தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது அந்தக் கப்பலில் உள்ள வாலிபர்களின் காப்பாற்றி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் சரக்குகளை ஏற்றி வந்த கப்பல் ஒன்று கடலில் மூழ்கி இருந்தது .
அதில் 16 பேர் பயணித்தனர் அவ்வாறு பயணித்தவர்கள் 13 பேர் இந்தியா மாலுமிகள் காணப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டு இருந்தது .
அதனை அடுத்து தற்பொழுது இந்த கப்பல் தீப்பிடித்து உள்ள சம்பவம் இந்தியா இலங்கை மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கப்பலில் பணிபுரிந்தவர்கள் இந்தியர்களா அல்லது இலங்கையில் காணப்பட்டுள்ள எவ்விதமான மேலதிக விபரங்கள் கிடைக்கப்பெறவில்லை .
அதிகமான விவரங்கள் கிடைக்கப்பெற்றால் நாங்கள் அதனை இங்கே இணைக்கின்றோம்.
- ஈரான் மீதான புதிய வியூகம்

- தேனிசை செல்பாவுக்கு அழகான பனைமரம் பாடி கலங்கிய பேரறிவாளன்

- ரசியா டிரம்ப் பேச்சு

- பனை எண்ணெய் இறக்குமதிக்காக இலங்கை140 022 மில்லியன் செலவிடுகிறது

- மாலத்தீவு ஜனாதிபதி மே 4 அன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார்

- நாளை 21 மே தினப் பேரணிகளை நடத்தவுள்ளது NPP

- லஞ்ச ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் சிக்கினார்

- அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்தது

- வீர தலைவனின் தேனிசை குரலே |711|செல்லப்பா பாடல் |தேனிசை செல்லப்பா பாடல்

- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa







