கப்பல் எரிகிறது
கப்பல் எரிகிறது ,இலங்கைக்கு இந்தியா குஜராத் முந்தாராவிலிருந்து வருகை தந்த கப்பல் என்று கடலில் இருந்து கொண்டு இருப்பதாக இந்தியா கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த கப்பல் சர்வதேச கடல்சார் அபாயகரமான சரக்குகளை ஏற்றி வந்ததாகவும், வணிக கப்பலில் முன்பகுதியில் தீ ஏற்பட்டு பாரியாய் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பலில் தீ ஏற்பட்டதை அடுத்து தற்போது தீயினை அணைக்கும் நடவடிக்கையில், இந்தியாவின் கடலோர காவல் படையின் மூன்று கப்பல்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல் எந்த நாட்டுக்கு சொந்தமானது என்பது தொடர்பாக எந்த நாட்டுக் கொடியுடன் பயணித்தது என்பது தொடர்பாக உடனடியாக தகவலைதும்படியாகவில்லை.
சீரற்ற காலநிலை காரணமாக கடல் கொந்தளிப்பு
சீரற்ற காலநிலை காரணமாக கடல் கொந்தளிப்பு அதிகமாக காணப்படுகின்ற பொழுதும் தற்பொழுது அதை கடந்து இந்தியாவினுடைய கடல் படையினர்,
தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது அந்தக் கப்பலில் உள்ள வாலிபர்களின் காப்பாற்றி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் சரக்குகளை ஏற்றி வந்த கப்பல் ஒன்று கடலில் மூழ்கி இருந்தது .
அதில் 16 பேர் பயணித்தனர் அவ்வாறு பயணித்தவர்கள் 13 பேர் இந்தியா மாலுமிகள் காணப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டு இருந்தது .
அதனை அடுத்து தற்பொழுது இந்த கப்பல் தீப்பிடித்து உள்ள சம்பவம் இந்தியா இலங்கை மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கப்பலில் பணிபுரிந்தவர்கள் இந்தியர்களா அல்லது இலங்கையில் காணப்பட்டுள்ள எவ்விதமான மேலதிக விபரங்கள் கிடைக்கப்பெறவில்லை .
அதிகமான விவரங்கள் கிடைக்கப்பெற்றால் நாங்கள் அதனை இங்கே இணைக்கின்றோம்.
- பொசோன் திருவிழாவிற்கான சிறப்புப் பாதுகாப்பு
- வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- 17 சந்தேக நபர்கள் கைது

- எரிபொருள் மின்சார விலையை குறைக்க சஜித் வேண்டுதல்

- சுரேஷ் சல்லேயின் உடல்நலம் மற்றும் சட்ட உரிமைகளைப் பாதுகாக்க ஜனாதிபதிக்கு வலியுறுத்தல்

- பல மாகாணங்களில் மழை எதிர்பார்க்கப்படுகிறது

- பீப்பிள்ஸ் வங்கியின் ஏலத்திற்கு எதிரான தயா குழுமத்தின் ரிட் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

- விமான தளத்தில் சிக்கிய 375 மில்லியன் ரூபாய்

- அமெரிக்காவிற்கு நிபந்தனையற்ற பரிசை அளித்த கத்தார்

- 225 000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏ/எல் தேர்வுகளுக்குத் தகுதி







