பேருந்து கவிழ்ந்து 25பேர் மரணம்

பேருந்து கவிழ்ந்து 25பேர் மரணம்
Spread the love

பேருந்து கவிழ்ந்து 25பேர் மரணம்

பேருந்து கவிழ்ந்து 25பேர் மரணம் ,என நேரு நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .பேருவில் இடம் பெற்ற இந்த பேருந்து விபத்தின் பொழுது 22 பயணிகள் பலியாகியும் மேலும் பல காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

42 பயணிகளுடன் பயணித்துக் கொண்டிருந்த இந்த பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியது.

இதன் பொழுதே 27 பயணிகள் பலியாகி ஏனையவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர் .

மருத்துவமனையில் அது தீவிர சிகிச்சை பிரிவில்

அவ்வாறு மீட்கப்பட்டவர்கள் தற்பொழுது மருத்துவமனையில் அது தீவிர சிகிச்சை பிரிவில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து தலைவராக கவர்ந்ததில் அதில் பயணித்த 29 பேர் பலியாகியும் ஏனையவர்கள் காயமடைந்துள்ள நிலையில், அதில் பலர் அவயவங்கள் இழந்த நிலையில் செயல்படாத நிலையிலும் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாரதியின் அலட்சிய காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பேரூர் நாட்டினுடைய போலீசார் தெரிவித்து வருகின்றனர் .

மிகப் பெரும் கொடிய பேருந்து விபத்தாக இந்த பேருந்து விபத்து காணப்படுவதாக அந்த நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த பேருந்து விபத்து தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் எவ்வாறு இந்த விபத்து இடம்பெற்றது என்பது தொடர்பில்,

பேருந்து எவ்வாறு சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது என்பது தொடர்பிலும் விசாரணைகளை ஆரம்பித்து வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

முறையான விசாரணைகள் இடம் பெற்று பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பாகவும் பேருந்து பயணிகளுக்கு ஆன பாதுகாப்பும் அவர்களுக்குரிய நஷ்ட ஈடுகளை வழங்குவது தொடர்பாக ,அரசு ஆராய்ந்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.