சுடலைக்கு அருகில் கவிழ்ந்தது லொறி
சுடலைக்கு அருகில் கவிழ்ந்தது லொறி , இலங்கை அனுராதபுரம் பகுதியில் சுடலைக்கு அருகில் லொறி ஒன்று கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
அனுராதபுரம் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த இந்த லொறியினது சக்கரத்திலிருந்து ,காற்று வெளியேறி கொண்டிருந்த நிலையில், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, சுடலைக்கு அருகில் இந்த லொறி கவிழ்ந்துள்ளதாக அனுராதபுரம் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர் .
லாரியின் சக்கரத்திலிருந்து ,காற்று வெளியேறிய நிலையில் ,அதனால் வண்டியை கட்டுப்படுத்த முடியாத நிலையில், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, மயானத்துக்கு அருகில் லொறி தடம் புரண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயானத்துக்கு அருகில் லொரு பயணித்துக் கொண்டிருந்த பொழுது லொறியின் சக்கரத்தில், காற்று வெளியேறிய சம்பவம், ஆவி களின் செயலாக இருக்கும் என்கின்ற பேச்சு அந்தப் பகுதி மக்கள் மத்தியில் பேசிப் பொருளாக மாற்றம் பெற்றுள்ளது.
ஆவிகளின் நடமாட்டங்களை இதுவரை நம்பிவரும் இலங்கை வாழ் மக்கள் ,மயானத்துக்கு அருகில், ஆவிகளின் நடமாட்டம் காரணமாகவே ,இந்த லொறியிலிருந்து காற்று வெளியேறியதாகவும் .
அதனாலேயே சுடலைக்கு அருகில், கவிழ்ந்ததாகவும் மக்கள் இப்படி பேசிக் கொள்கின்றனர்.
இந்த சம்பவமானது அந்தப் பகுதி மக்கள் மத்தியில், ஒருவித பதட்டத்தையும் பர பரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

- பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை







