தெற்கு பெருவில் பெரும் நிலநடுக்கம்
தெற்கு பெருவில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது .இந்த நிலநடுக்கமானது 7,2 புள்ளி அளவில் பதிவக்கியுள்ளதாக பேரு செய்திகள் தெரிவிக்கின்றன .
தெற்கு கடல் கரை ஓரமாக இடம்பெற்ற இந்த பெரும் நிலநடுக்கத்தில் சிக்கி ,கட்டடங்கள் குலுங்கியதாக ,மக்கள் நேரடி சாட்ச்சிகளாக தமது கருத்துக்களை முன்வைத்துள்ளன.
எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தொடர்பாக எதுவும் தெரியவரவில்லை .
சுனாமி தாக்கத்தை ஏற்படுத்தும் நிலநடுக்கம்
பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இந்த நிலநடுக்கம் சுனாமி தாக்கத்தை ஏற்படுத்தும் நிலநடுக்கமாக பதிவாகியுள்ளது .
ஆனால் தெய்வாதீனமாக இந்த நிலநடுக்கத்தால் சுனாமி பாதிப்பு எதுவும் ஏற்படவிலை .
இதே போன்று ஈரான் மற்றும் துருக்கியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் சிக்கி, 14.000 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பலியாகி இருந்தனர் .
அவ்வாறான மிக பெரும் ,பேரழிவையும் ஏற்படுத்த கூடிய அளவில் ,இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது .
இங்கு ஏற்பட்ட முழுமையான சேதவிபரங்கள் தொடர்பாக தெரியவரவில்லை
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

- விடுவிக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள்

- ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியிலியில் பதட்டம்

- அவுஸ்ரேலியாவில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை

- அனுமதியின்றி ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடப்பதற்கு எதிராக ஈரான் எச்சரிக்கை

- லெபனானில் இஸ்ரேல் சிப்பாய் பலி









