900 பலஸ்தீனியர்களை கைது செய்து இஸ்ரேல் வெறியாட்டம்

இஸ்ரேல் இராணுவம்
Spread the love

900 பலஸ்தீனியர்களை கைது செய்து இஸ்ரேல் வெறியாட்டம்

இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீனம் மேற்கு கரையில் ஒரு மாதத்தில் 900 பலஸ்தீன

மக்களை கைது செய்து சிறையில் அடைத்து வதை புரிந்து வருகிறது

இஸ்ரேல் மீது காமாஸ் ரொக்கட் தாக்குதலை நடத்தி ஓய்ந்த நிலையில் ,தற்போது

மீளவும் அப்பாவி மக்களை போராளிகள் என கூறி இஸ்ரேல் கைது


செய்த வண்ணம் உள்ளது மீளவும் ஓரும் பெரும் ரொக்கட் தககுத்தலுக்குள் இஸ்ரேல் சிக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *