870 டொலர் கோடி கடனில் இலங்கை

870 டொலர் கோடி கடனில் இலங்கை
Spread the love

870 டொலர் கோடி கடனில்இலங்கை

870 டொலர் கோடி கடனில் இலங்கை 87 பில்லியன் 870 டொலர் கோடி கடனில் இலங்கை தற்போது கந்து வட்டிக்கு பெற்று சிக்கியுள்ளது .

மகிந்தா ஆட்சி

மகிந்தா ஆட்சியில் சீனாவுடன் மேற்கொண்ட வீதி அபிவிருத்தி பணிக்கு 4.4 பில்லியன் அமெரிக்கா டொலரை கடனாக பெற்று கொண்டது .

அதனை அடுத்து அந்த பணத்தை மீள செலுத்த தவறிய காரணத்தால் அந்த கடனுக்கு வட்டியாக மீளவும் 4.4 பில்லியன் அமெரிக்கா டொலரை சீனா வழங்கியது .

இவ்விதம் தற்போது கந்து வட்டிக்கு பணத்தை பெற்று அதன் பண கடன் தொகை 87.பில்லியன் அமெரிக்கா டாலராக உயர்ந்துள்ளது .

இதுவே ஆண்டு ஒன்றுக்கு 12 பில்லியன் அமெரிக்கா டொலராக ஆண்டு ஒன்றுக்கு செலுத்த வேண்டும் .

அவ்விதம் நோக்கின் 2028 ஆம் ஆண்டு இலங்கை 110 பில்லியன் அமெரிக்கா டொலரை எட்டி பிடித்து விடும் .(1100 கோடி அமெரிக்கன் டொலர் )

கடன் பெற்ற நாடுகளுக்கு

அன்றில் இருந்து கடன் பெற்ற நாடுகளுக்கு மாதம் ஒன்றுக்கு ஒரு பில்லியன் அமெரிக்கா டொலரை வழங்க வேண்டும்

அவ்விதம் 870 கோடி அமெரிக்கா டொலரை இலங்கை எப்படி திருப்பி செலுத்த போகிறது என்பதை மக்களே நினைவில் கொள்ளுங்கள்

அதனால் மக்கள் மீது வரி சுமையை ஆளும் அனுரா அரசு விதிக்கிறது .

இதனால் மக்கள் சொல்லெண்ணா துயரை சந்திக்க போகின்றனர் என்பது எச்சரிக்கும் விடயமாக உள்ளது குறிப்பிட தக்கது .