85 மொசாட் உளவாளிகள் ஈரானில் கைது
85 மொசாட் உளவாளிகள் ஈரானில் கைது ,எதிரி’யுடன் உளவுத் தகவல்களைப் பகிர்ந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 85 பேரை ஈரான் கைது செய்தது
பகை சக்திகளுக்கு முக்கியமான தகவல்களை
பகை சக்திகளுக்கு முக்கியமான தகவல்களைச் சேகரித்து அனுப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 85 பேரை ஈரான்
அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மோதல் தொடங்கியதிலிருந்து மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய ஒடுக்குமுறைகளில் ஒன்றாக, 25 மாகாணங்களில் இயங்கி வந்த
“எதிரி வலையமைப்பு” என்று அவர்கள் விவரித்ததை பாதுகாப்புப் படைகள் முறியடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஸ்டார்லிங்க் கருவிகள்
இந்தக் கைது நடவடிக்கைகளின் போது, ஸ்டார்லிங்க் கருவிகள் உள்ளிட்ட மின்னணு மற்றும் சிறப்பு உபகரணங்கள், அத்துடன் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஹிஸ்புல்லா நாடாளுமன்ற உறுப்பினர்

- இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் ஹிஸ்புல்லா

- ஈரான் மீதான போர் மீண்டும் தொடங்கும் என 62 சதவீத இஸ்ரேலியர்கள் கருதுகின்றனர்

- ஈரான் கப்பலை அனுப்ப ஆஸ்திரேலியாவுக்குக் கோரிக்கை வரவில்லை

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றும் திறன் ஐரோப்பாவிற்கு உள்ளது என பிரெஞ்சு

- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தானில் ஹெலிகாப்டர் விபத்தில் எட்டு பேர் பலி

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- யுரேனியம் கையிருப்பை ஒப்படைக்க ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது என டிரம்ப்

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி








