81பலஸ்தீன மக்கள் இஸ்ரேலினால் படுகொலை
81பலஸ்தீன மக்கள் இஸ்ரேலினால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தற்போது அறிவித்துள்ளது .81 Palestinians massacred by Israel
இஸ்திரேலியா இராணுவம் நடத்திய கோரமான தாக்குதலில் என்பது மக்கள் பலியாகி உள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் போர்
பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வருகிற இடைவிடாத இந்த யுத்தத்தில், இதுவரை 63 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியும் ,
ஒரு லட்சத்து 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
தொடர்ந்தும் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டிருப்பதால் உணவு பஞ்சம் நிலவுகிறது.
உணவு இல்லாமையினால் பல நூற்றுக்கணக்கான சிறுவர்கள் உள்ளிட்ட முதியவர்கள் பலியாகி உள்ளனர்.
ஐரோப்பிய வல்லாதிக்க நாடுகள்
இவ்விதமான கொடூரம் நிகழ்ந்து கொண்டிருக்க, அத்தனையும் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது ஐரோப்பிய வல்லாதிக்க நாடுகள்.
யூத வல்லாதிக்கம் கண் முன்னால் பலமான படுகொலைகளை புரிய அதை வேடிக்கை பார்க்கிறது .
இவ்வாறான இந்த நாடுகளை உலகளாவிய மனித நேய மக்கள் கண்டித்து போராட்டங்களை நடத்தி வருகிற பொழுதும், இஸ்ரேல் தொடர்ந்தும் தமது வெறியாட்டத்தை நடத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது .
- தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் பீரங்கித் தாக்குதல்

- டிரம்புக்கு ஆப்பு போருக்கு முடிவு

- பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க இஸ்ரேலுக்கு அழுத்தம்

- புதிய தாக்குதல் நடத்த ஈரான் அச்சுறுத்தல்

- கனடா எங்கள் மாநிலம் அமெரிக்கா அறிவிப்பு

- எதிரிகளுக்கு ஈரான் இராணுவம் எச்சரிக்கை

- அமெரிக்க இராணுவத்தை பழிவாங்கிய டிரம்ப்

- ஹூதிகள் மீதான தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்ற யேமன் அரசு

- லெபனான் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என இஸ்ரேல் அச்சுறுத்தல்

- இஸ்ரேல் அமெரிக்காவை தோற்கடிப்போம் ஈரான்








