747 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
747 விமானங்கள் சுட்டு வீழ்த்தல் ரஷ்யா உக்கிரனுக்குள் ஆள ஊடுருவி 810 தற்கொலை தாக்குதல் விமானங்கள் தாக்குதலை நடத்தின.747 planes shot down
ஏவுகணைகள் தாக்குதல் Missile attack
அவற்றில் 747 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகவும் 13 ஏவுகணைகள் தாக்குதல் நடத்தப்பட்டது அதில் நான்கு
ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக உக்கிரன் படைகள் தெரிவித்துள்ளன .
உக்கிரேன் 54 டிரோன்கள் ரஷ்யாவை நோக்கி பறந்து சென்று தாக்குதல் நடத்திய து .
இதன் பொழுது அவற்றை தாங்கள் முற்று முழுதாக சுட்டு வீழ்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது .
உக்கிரனின் உள்கட்டமைப்புகள் பலமான சேதங்கள் Ukraine’s infrastructure suffers severe damage
கடந்த 24 மணித்தியாலத்தில் உக்கிரனின் உள்கட்டமைப்புகள் பலமான சேதங்கள் ஏற்பட்டுள்ளது.
தலைநகர் கீ பகுதியின் அரச கட்டிடங்கள் மீது இந்த ஏவுகணைகள் விமானங்கள் விழுந்து வெடித்ததில் கட்டடங்கள் எரிந்த நிலையில் காணப்படுகின்றன .
அவ்விதமான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
ரஷ்யா நடத்திய இந்த திடீர் அதிரடி அதிபக தாக்குதலின் ஊடாக உக்கிரைன் இராணுவத்தினருக்கும் மக்களுக்கு ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் உடனடியாக தெரியவில்லை.







