717 சாராய கடைகளை அடித்து பூட்டிய முதல்வர் விஜய்
717 சாராய கடைகளை அடித்து பூட்டிய முதல்வர் விஜய் உத்தரவு தமிழக மக்கள் மத்தியில் மிக பெரும் வரவேற்பை பெற்றுள்ளது .
நடிகர் இளைய தளபதி விஜய்
நடிகர் இளைய தளபதி விஜய் அவர்கள் பதவி ஏற்ற மூன்றாம் நாளில் இந்த அதிரடி உத்தரவு பிறப்பித்து சதானை நிலை நாட்டியுள்ளார் .
இன்று மட்டும் சுமார் ஐம்பது சாராய கடைகள் அடித்து மூட பட்டுள்ளன .
மேலும் பல அதிரடி நடவடிக்கைகளை விஜய் மேற்கொள்வார் என எதிர் பார்க்க படுகிறது .
விஜய் நாள் தோறும் மேற்கொள்ளும் அதிரடி நடவடிக்கை
விஜய் நாள் தோறும் மேற்கொள்ளும் அதிரடி நடவடிக்கையை அடுத்து மக்கள் அவருக்கு அதிக வரவேற்பை வழங்கி வருகின்றனர் .
இப்படியே தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தொடர்ந்தால் அவரே 30 ஆண்டுகள் முதல்வர் என்கின்றனர் மக்கள்.
- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்

- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்

- ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம்

- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை

- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு

- வட சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம்

- இலங்கையின் மிக வயதான பெண்மணி 114 வயதில் காலமானார்

- டெங்கு பாதிப்பு மாணவருக்கு பாதுகாப்பு ஆடை

- 12 நாட்களில் இலங்கையில் 13,292 டெங்கு வழக்குகள்

- ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை கடும் போர் மூண்டது

- ஈரானின் ஐந்து நகரங்கள் மீது தாக்குதல்

- வளைகுடா நாடுகள் முழுவதும் ஈரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்








