
70 காசா மக்கள் பலி
70 காசா மக்கள் பலி ,எழுவது காசா மக்கள் பலி இஸ்ரேல் படுகொலை நடத்திவரும் தாக்குதலில் எழுவது காசா பகல் கடந்த 24 வருடத்திற்கு பலியாகிய நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளது.
சமாதான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இக்காலப் பகுதியில் தொடங்கும் அப்பாவி மக்களை இலக்கு வைத்து இஸ்ரேல் அடிப்படையில் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றன.
தாக்குதலில் 70 மக்கள் பலி
இந்த தாக்குதலில் 70 மக்கள் பலியாகி நூற்றுக்கு மேற்பட்ட ஒரு காயம் அடைந்திருக்கின்றனர்.
இடம் பெயர்ந்து தற்காலிக கூடாரங்கள் தங்கி இருந்த கூடாரங்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேல் தாக்குதலில் பலியானவர்கள் பயங்கரவாதிகளென வளமை போன்ற பாணியில் யூத படைகள் தெரிவித்திருக்கின்றது .
பல நாடுகள் இஸ்ரேல் யுத்தத்திற்கு எதிர்ப்பு
பல நாடுகள் இஸ்ரேல் யுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில் ,யூத படைகள் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மீது நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்விதம் தொடர்ந்தும் இஸ்ரேல் யுத்தத்தை நடத்தினால் அது உலகப்போரை தோற்றுவிக்கும் எனப்படுகிறது.