
60 காசா மக்கள் படுகொலை
60 காசா மக்கள் படுகொலை தொடரும் இஸ்ரேல் நாட்டின் அராஜக நடவடிக்கை.
பாலஸ்தீன நாட்டின் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வருகின்ற கடும் தாக்குதினால் , கடந்த 24 மணித்தியாலத்தில் 60 க்கு மேற்பட்ட அப்பாவி மக்கள் சிறார்கள் முதியவர்கள் பெண்கள் உள்ளிட்டவர்கள் பலியாகி உள்ளனர் .
யூதர் ராணுவம் கடும் இராணுவ நடவடிக்கை
சமரச நடவடிக்கையை முறித்து யூதர் ராணுவம் கடும் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
இந்த நடவடிக்கையின் பொழுதே தற்போது அதிகளவான மக்கள் பலியாகி வருகின்றனர் .
யூத படைகள் தொடர்ந்தும் பலஸ்தீனம் மண்ணை ஆக்கிரமித்து அந்த மக்களை படுகொலை செய்து வருகின்றார்கள்.
இதனால் மக்கள் சொல்லென்னா துயர்களை சந்தித்த வண்ணம் வருகின்றனர்.
உடனடியாக இந்தப் போருக்கு முடிவு கட்டப்பட வேண்டிய காலம் வந்துள்ளது .
ஆனால் உலக நாடுகள் அதனை செய்யாமல் மௌனம் காத்து வருகின்றமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இஸ்ரேல் நாட்டின் இனப்படு கொலை
தொடரும் இஸ்ரேல் நாட்டின் இந்த இனப்படுகொலையை தடுத்து நிறுத்துவது யார் ..?
மக்கள் நிம்மதியாக வாழ வைப்பது யார்..? என்ற கேள்வியே தற்பொழுது சர்வதேசத்திடம் மனிதாபிமான மக்கள் எழுப்பி நிற்கின்றார்கள் .
- உயிர் தப்பிய பயணி கூறியது என்ன
- இந்திய விமான விபத்தில் பிரித்தானியர் மூவர் பலி
- ஈராக் வாங்கிய தாக்குதல் உலங்குவானூர்தி
- இந்தியாவில் வெடித்துசிதறிய விமானம் 242பலி
- பத்து கப்பல்கள் தீயில் கருகின
- முதன் முதலாக டென்மார்க்கில்
- கை நடுங்கியதால் ஸ்டொப் ஆகிய கல்யாணம்
- ஒஸ்ரியா பாடசாலைக்குள் 11பேர் சுட்டுக்கொலை
- கொள்ளையைத் தடுக்க ஊரடங்கு
- அமெரிக்க தாக்குதலுக்கு சதிசெய்தார் கைது
- அமெரிக்காவில் பதற்றம்
- 47மக்கள் பலி காசாவில்தொடரும் அவலம்