6 இந்தியர்கள் இலங்கையில் கைது
6 இந்தியர்கள் இலங்கையில் கைது ,இலங்கையில் விசா இன்றி தங்கி இருந்த ஆறு இந்தியர்களை போலீசார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
சட்ட விரோத சிகரெட்டுடன் கட்டுநாயக்க பகுதியில் வைத்து இவர்களை கைது செய்யா பட்டுள்ளனர் .
கட்டுநாயக்கா பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வெளிநாட்டவர் குழுவொன்று தங்கி இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து திடீரென அந்த பகுதியை சுற்றி வளைத்த பொலிஸார் அங்கு இருந்த ஆறு பேரை கைது செய்தனர் .
விலை உயர்ந்த சிகரட்டுடன் கைது
இதன்போது சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஆயிரம் இவர்கள் விலை உயர்ந்த சிகரட்டுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் .
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 25 முதல் 42 வயதுடைய இந்திய நாட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இங்கிருந்து சட்டத்திற்கு புறம்பான செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக போலீசார் குற்றம் சுமத்துகின்றனர் .
இலங்கையில் வெளிநாட்டு சீக்ரெட்டுகளை இறக்குமதி செய்து அதை மக்கள் மத்தியில் விற்பனை செய்து வந்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தீவிர விசாரணை எடுத்து தற்போது நீதிமன்றத்தின் முன்னிலையில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியர்கள் இலங்கையில் தொடராக கைது செய்யப்பட்டு வருவது இந்தியா மக்களிடத்திலும் இந்திய நாட்டில் ஒரு வித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .
கைது செய்யப்பட்டவர்கள் வேறு சமுபாவிரோத செயல்களில்ஈடுபட்டார்களா என்ற விதத்தில் விசாரணைகள் இடம்பெற்றன .
இலங்கையில் இந்தியர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து, இந்தியாவின் தூதரகம் தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
- இலங்கை விவகாரம் ஜெய்சங்கருக்கு விஜய் கடிதம்

- கடத்தலில் ஈடுபட்ட பிக்குகள்

- 717 சாராய கடைகளை அடித்து பூட்டிய முதல்வர் விஜய்

- இணையவழித் திருட்டுகள் இந்தியா இலங்கை பேச்சு

- 200 வெளிநாட்டினர் கைது

- காலியில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி

- காய்ச்சல் பரவல் காரணமாக தெனியாயாவில் மூடப்பட்ட பள்ளிகள்

- முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலஞ்ச ஆணைக்குழுவின் முன் ஆஜரானார்

- அதிரடி காட்டும் விஜய் கட்சி தலைவர்களை ஒரேவேளை சந்திப்பு

- நிலச்சரிவைத் தொடர்ந்து ஹட்டன் கொழும்பு பிரதான வீதி மூடப்பட்டது









