50 ஆயிரம் பேர் வெளியேற்றம்
நாடளாவிய ரீதியில் 14 ஆயிரத்து 225 வீடுகள் மற்றும் கட்டடங்கள் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சுமார் 5000 வீடுகளில் இருந்து மக்கள் அகற்றப்பட்டுள்ளனர் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
மண்சரிவு அபாயம் மிக்க இடங்களில் இருந்து 50 ஆயிரம் பேர் வரை வெளியேற்றப்பட்டுள்ளனர் என நிறுவகத்தின் மண்சரிவு மற்றும் இடர்
முகாமைத்துவ பிரிவின் சிரேஷ்ட பொறியியலாளரும் புவிச்சரிதவியல் நிபுணருமான லக்சிறி இந்திரஜித் தெரிவித்துள்ளார்
- அகமதாபாத் கொழும்பு நேரடி விமானச் சேவைகள் ஆரம்பம்
- ஜனாதிபதி நிதியம் 14 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கியது
- புதிய இறக்குமதி கண்காணிப்பு விதிகளை அரசாங்கம் தெளிவுபடுத்துகிறது
- 17 முக்கிய சுகாதார நிறுவனங்களுக்கு புதிய இயக்குநர்கள் நியமனம்
- இலங்கை இறக்குமதி பணப் பரிமாற்ற விதிமுறைகளைக் கடுமையாக்குகிறது
- கல்பிட்டிய எல்லைப் பகுதி சம்பவம் தொடர்பாக விசாரணைக் குழு நியமனம்
- ஹோர்முஸ் ஜலசந்தியில் சாத்தியமான ஒரு பணிக்காக ஜெர்மனி செங்கடலுக்கு கப்பல்களை அனுப்புகிறது
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- பதுளை நானு ஓயா ரயில் சேவைகள் சனிக்கிழமை மீண்டும் தொடங்கும்
- போஸ்டன் விபச்சாரத் தடுப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட ஏழு பேரில் இலங்கைத் துறவியும் ஒருவர்
















