37இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
37இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தல், என பாகிஸ்தான் ராணுவம் பர பரப்பு அறிவித்தலை விடுத்துள்ளது.
இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் எல்லைகளை நோக்கி விரைந்து வந்த இந்திய தயாரிப்பு 12 தற்கொலை விமானங்கள், அதேபோன்று ஹிட்லர் தயாரிப்பான 25 விமானங்கள் என்பனவற்றை தாங்கள் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தி உள்ளதாக பாகிஸ்தான் வான்படை அறிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது ஈரான் நடத்துகிற விமான வழி தாக்குதலை போன்று ,தற்பொழுது பாகிஸ்தானுக்கு உள்ளும் நுழைந்து மிகப்பெரும் தாக்குதலை நடத்தி பாகிஸ்தானை நிலகுலைய வைக்கும் நடவடிக்கையில் தற்பொழுது இந்தியா ஈடுபட்டு வருகிறது.
இதன் பின்னணியில் அமெரிக்க மற்றும் இஸ்ரேல் இணைந்து செயல்படுவதை இந்த விடயங்கள் கோடிட்டு காட்டுகின்றன.
இதேபோல தாக்குதலை இந்தியாவை நோக்கி பாகிஸ்தான் நடத்தினால் ,இந்தியா அதை எப்படி தடுக்க போகிறது என்பதையும், அதற்காக எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்பதை இந்தியா சிந்தித்துப் பார்க்கவில்லை.
இந்தப் போரில் தாங்கள் பலமான வெற்றியை ஈட்டிக் கொள்வோம் என்பதாக இன்றும் இந்தியா நினைக்கிறது .
ஆனால் அது து எத்தகைய விளைவுகளை இந்தியாவுக்கு ஏற்படுத்தும் என்பதை இந்தியா புரிந்துகொள்ளவில்லை.
உலக நாடுகளில் ரஷ்யா ,உக்கிரேன் இஸ்ரேல் பலஸ்தீனம், என்பன நேரடி யுத்தத்தில் களமிறங்கியுள்ளது .
இவ்வாறான நிலையில் தற்போது இந்தியாவும் பாகிஸ்தானும் இறங்கினால் அது மிகப்பெரும் பேரழிவை ,இந்தியாவுக்கு ஏற்படுத்தும் என்பதை இந்தியா புரிந்து கொள்ளவில்லை.
ஆகவே இந்த தாக்குதல்கள் இந்தியாவுக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
வரும் நாட்கள் திக் திக் நிமிடங்களாக கழிகின்றன .எங்கும் எப்பொழுது மிக பெரும் போர் நடக்கலாம் என்று நிலை காணப்படுகிறது.
- தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என பிரிட்டிஷ் அதிகாரி

- அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் ரத்து

- விமானதளத்தில் தாக்குதல் 33 பேர் பலி

- தடுப்பூசி இல்லாமை மோதல் அவநம்பிக்கை காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா மீண்டும் பரவுகிறது

- ஈரான் பள்ளித் தாக்குதல் அமெரிக்கா செனட் சபை கொதிப்பு

- ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை

- அமெரிக்கா-ஈரான் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு எண்ணெய் விலை 2% சரிவு

- மாஸ்கோவின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது உக்ரைன் தாக்குதல்

- ஹோர்முஸுக்குத் திரும்புவதற்கு முன் கப்பல் நிறுவனங்கள் பாதுகாப்புக்கான ஆதாரத்திற்காகக் காத்திருக்கின்றன

- லண்டனில் நடைபெற்ற இஸ்ரேலிய ரியல் எஸ்டேட் நிகழ்வு குறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் விளக்கம்









