30 நாடுகளில் பரவியுள்ள புதிய வைரஸ் – பீதியில் மக்கள்

Spread the love

30 நாடுகளில் பரவியுள்ள புதிய வைரஸ் – பீதியில் மக்கள்

புதிய லாம்டா என்ற வைரஸ் முப்பது நாடுகளில் பரவியுள்ளது ,மேற்படி நோயினால் பலர் பாதிக்க பட்டுள்ளனர் ,இது கொரனோவை விட கொடூரமானது என தெரிவிக்க படுகிறது

சிலருக்கு இந்த நோயானது எவ்வித அறிகுறியும் இன்றி தொற்றியுள்ளதாக பாதிக்க பட்டவர்கக்ள் தெரிவித்துள்ளது மேலும் பீதியை கிளப்பியுள்ளது

தற்போது இந்த நோயானது இலங்கை உள்ளே நுழைந்துள்ளது,மக்களே உசார் ,எமன் உங்களை தேடி வருகிறான்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *