26 மில்லியனை கடத்தி செல்ல முற்பட்டவர் கைது

Spread the love

26 மில்லியனை கடத்தி செல்ல முற்பட்டவர் கைது

இலங்கை கட்டுநாயக்க வான்தளம் ஊடாக 26 மில்லியன் ரூபாய்களை அமெரிக்காவில் இருந்து

பெற்று அதனை அரேபிய நாடு ஒன்றுக்கு கடத்தி செல்ல முற்பட்ட கிண்ணியாவை சேர்ந்த

ஒருவரை குற்ற புலனாய்வு துறையினரால் கைது செய்ய பட்டுளளார்

இவர்களுக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *