2400 இராணுவம் பலி – 5400 பேர் காயம் – தொடரும் சமர்

Spread the love

2400 இராணுவம் பலி – 5400 பேர் காயம் – தொடரும் சமர்

ஏமனில் இடம்பெற்று வரும் கிளர்ச்சி படைகளுடனான மோதலில் சிக்கி மாறிப் கிளர்ச்சி படைகள்

2400 பேர் மரணமாகியும் சுமார் 5400 க்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார்

தமது போராட்ட குழுக்களை காப்பாற்றி கொள்ளும் முகமாக அவர்கள் புதிய நடவடிக்கைகைக்கு

தயாராகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

கடந்த நான்கு மாதங்களில் இடம்பெற்ற உக்கிர சமரில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டி காட்ட பட்டுள்ளது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *