21 மாவட்டங்களுக்கு ஊரடங்கு விலக்கல் – குஷியில் மக்கள்

Spread the love

21 மாவட்டங்களுக்கு ஊரடங்கு விலக்கல் – குஷியில் மக்கள்

இன்று இலங்கையில் 21 மாவட்டங்களுக்கு விதிக்க பட்ட ஊரடந்கு சட்டம் விலக்க படுகிறது ,


காலை ஐந்து மணியில் இருந்து மாலை எட்டு மணிவரை இந்த விலக்கு அளிக்க படுகிறது

பின்னர் வழாமை போல இது அமூல் படுத்த படும் என அறிவிக்க பட்டுள்ளது


      இவ்வேளை மக்கள் தமது பொருட்களை கொள்வனவு செய்து சென்றிட பேரூதவியாக இருக்கும் என அரசு நம்புகிறது

      தொடர்ந்து கொரனோ பரவி செல்வதால் ,மக்கள் தமது பாதுகாப்பு பொறிமுறைகளை கையாள வேண்டும் என வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது

      ஒன்றாக மக்கள் குவியும் பொழுது இந்த நோயானது மீள வேகமாக பரவும் அபாயம் உள்ளது ,

      அரசு இழப்பு விகிதத்த்தை மறைத்து வருவதால் மக்கள் நோயானது நாட்டில்

          இல்லை என்பதாக கருதி இவ்வாறான அலட்சியத்தில் ஈடுபட்டு செல்கின்றனர் என்ற வாதம் முன்னிலை பெற்றுள்ளது

          21 மாவட்டங்களுக்கு ஊரடங்கு
          21 மாவட்டங்களுக்கு ஊரடங்கு

              Leave a Reply