20 குருதீஸ்தான் போராளிகள் -துருக்கிய இராணுவத்தால் கைது

Spread the love

20 குருதீஸ்தான் போராளிகள் -துருக்கிய இராணுவத்தால் கைது

தனி நாடு கோரி போராடி வரும் குருதீஸ்தான் போராளிகள்

இருபது பேரை துருக்கிய இராணுவத்தினர் கைது செய்துள்ளனர்

இவ்விதம் கைதான அனைவரும் குறித்த போராளிகள் அமைப்புடன் தொடர்பில்

உள்ளவர்கள் எனவும் பயிற்சி பெற்றவர்கள் எனவும் துருக்கிய இராணுவம் தெரிவிக்கிறது

தொடர்ந்து குறித்த அமைப்பிற்கு எதிராக போர் தொடர்ந்த

வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது

Leave a Reply