18 இலங்கையர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தல்

Spread the love

18 இலங்கையர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தல்

அமெரிக்காவில் வீசா முடிவடைந்த பின்னர்

சட்டவிரோதமாக அந்த நாட்டில் தங்கியிருந்த 18 இலங்கையர்கள் மீள தாய் நாட்டுக்கு நெருப்பை வைக்க பட்டுள்ளனர்

இவ்வாறு அனுப்ப பட்டவர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக வான் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *