14 துப்பாக்கிகள்-2,400 தோட்டாக்கள் காணவில்லை – விசாரணை ஆரம்பம்
இலங்கை காலி கடல்பகுதியில் இந்தோனேசிய கப்பல் ஒன்றுக்கு ஏற்றி செல்ல எடுத்த செல்ல பட்ட
ஆயுதங்களில் 14 துப்பாக்கிகள் மற்றும் 2,400 தோட்டாக்கள் என்பன கடலில் வீழ்ந்து காணாமல் போயுள்ளதாம்
அதனால் ,அது தொடர்பான விசாணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
இந்த ஆயுத விற்பனையில் ஈடுபடுவது வேறு யாருமில்லை ,இலங்கையில் ஆளும் அதிபர் கோட்டா தான்






