120பேர் வெள்ளத்தில் பலி 67 பேரை காணவில்லை

120பேர் வெள்ளத்தில் பலி 67 பேரை காணவில்லை
Spread the love

120பேர் வெள்ளத்தில் பலி 67 பேரை காணவில்லை

120பேர் வெள்ளத்தில் பலி 67 பேரை காணவில்லை என தெரிவிக்க பட்டுள்ளது .

இலங்கையில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கு

இலங்கையில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கு மற்றும் வெள்ளம் சேதங்கள் தொடர்பாக திடுக்கிடும் செய்திகள் வெளியாகியுள்ளன .

அவ்விதம் தற்பொழுது கண்டியில் மட்டும் 50 க்கு மேற்பட்டவர்கள் .பலியாகியுள்ளனர் மேலும் 67 இங்கு மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளனர்.

.

இந்த உயிரிழப்பு இலங்கை ரீதியில் மேலும் அதிகரிக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

அதிர்வூட்டும் செய்திகள்

நாளை இதன் முழுமையான அதிர்வூட்டும் செய்திகள் வெளி வரலாம் என எதிர் பார்க்க பாடுகிறது .

தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கில் கண்டி மற்றும் கம்பாக மாவட்டங்கள் அதிகம் பாதிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .